Saturday, September 18, 2010

காதலை எப்போது ஏற்பாய்


விழியில் வழிந்த கண்ணீரை
விரலால் துடைத்த நீ
என் உயிரில் எழுந்த
காதலை
எப்போது ஏற்பாய்...!?!

No comments:

Post a Comment