Saturday, September 18, 2010

மௌனம்,....


ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..!!

No comments:

Post a Comment