Saturday, September 18, 2010

உறங்கவில்லை இதயம்...


பேச வேண்டிய இதழ்கள்
பேசிக்கொள்ளவில்லை..
பேசிக்கொண்டன விழிகள்
மூடிக்கொண்டது இமை..
திறந்தது மனம்..
உறங்கவில்லை இதயம்...!!!!

No comments:

Post a Comment