skip to main | skip to sidebar

ORU NALIL VAZHKAI


Myspace Comments @ 123glitter.com

Tuesday, May 18, 2010

என் காதல்…

என் காதல்…
‘ஒரு’ தலையாகவே …
இருந்துவிடட்டும்
அதனால்தான்
இன்னும் சொல்லவில்லை
என் காதலை.

நீ சம்மதம்
சொல்லிவிட்டால்
‘இரு’ தலைக் காதலாம்
எல்லோரும்
சொல்கிறார்கள்;

வார்த்தையில்கூட
நாம் இருவரென்ற
பிரிவெதற்கு…

‘ஒரு’ என்ற வார்த்தைக்குள்
ஒன்றாகவே
இருந்திடுவோம்.
இனியும் சொல்லப்போவதில்லை
என் காதலை…

‘ஒரு’ தலையாகவே
இருந்துவிடட்டும்…
Posted by Nidharshan at 10:10 AM

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Vellai Pookal

திருக்குறள்

Followers

Blog Archive

  • ►  2011 (4)
    • ►  August (4)
  • ▼  2010 (36)
    • ►  October (1)
    • ►  September (13)
    • ►  July (5)
    • ►  June (6)
    • ▼  May (11)
      • காதலே மலர்
      • நம்காதல்
      • என் காதல்…
      • காதலுக்காக.........
      • தொலைத்த பின்னும் நிம்மதி..!
      • காதல்...........
      • இடற்கல்...
      • என்னோடு நீ செய்த பயணம்..!
      • உலகின் அதிசய விமானங்கள்..
      • போரொடுங்கும் புகழொடுங்காது!
      • உலகில் மௌனம் தான் மிகப் பெரிய ஆயுதம்

About Me

My photo
Nidharshan
View my complete profile
 


More I Love You Comments and Scraps