Tuesday, May 18, 2010

இடற்கல்...

உன்
கால் கல்லில் இடற
பதறிப் போனேன்,
நீ போன பின்பு
கல்லைப் பெயர்த்து
கவனமாய் பாதுகாத்தேன்,
என்னை இடறிய உன்னை
இடறிய கல்லல்லவா அது!

No comments:

Post a Comment