Monday, May 31, 2010

காதலே மலர்


இன்றைக்கு பூத்த மலரை போல்
நீ இருக்க
அந்த அழகை ரசிக்கும் கவிஞனாக
நான் இருபேன்
உன்னை போல் ஒரு மலரை
பார்ததினால்
இன்று நான் பித்தனகிறேன்
உன் வாசம் என்னை ஈர்த்தால்
அதை உனக்கே கவிதையாக
சமர்பிக்கிறேன்
பூத்த மலரே உன்னை ரசிக்கும்
கவிஞனுக்கு நீ உன்னையே
தர விரும்பிகிறேன்

No comments:

Post a Comment