Thursday, June 10, 2010

வாழக்காத்திருக்கும்..


உன் ஓர் வார்த்தையில்
வாழக்காத்திருக்கும்
எனக்காக ஏன் நீ
வாழவே மாட்டேன் என்கிறாய்
என்னுடன்...

No comments:

Post a Comment