Thursday, June 10, 2010

இதய ஒலிகள்


பறிக்கின்ற போது
மரிக்கின்ற மலர்கள்
தெளிக்கின்ற கண்ணீர்
உணர்வதில்லையாம்
ஒருவருமே
...அது போல் - உன்
வெறுக்கின்ற பார்வையில்
வெடிக்கின்ற - என்
இதய ஒலிகள்
அறியமாட்டாயா?
நீ!

No comments:

Post a Comment